tamilnadu

img

பெரியார் நினைவிடத்தில் தி.க தலைவர் கி.வீரமணி மரியாதை செலுத்தினார்

பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் உடன் உள்ளனர்.