சென்னை கிண்டி ஐஐடியில் கேரள மாநிலத்தை சேர்ந்த முதுகலை மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மற்றும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை கல்லூரி முதல்வரிடம் அளித்தனர்.