“இவ்வளவு பெரிய தொகையா? இராமா, இராமா. இன்னும் ஓராண்டு கணக்கு வருதாமே!! ஈ.டி. விசாரணையில் உள்ளவங்க தான் அதிகம் கொடுத்திருக்கிறார்களாம். இதுதான் பிரதமர் மோடியின் தேசபற்றா? அப்போ இராமராஜ்ஜியம் ஏழைகளை ஏமாற்றும் வெற்று முழக்கம் தானா?” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.