tamilnadu

img

சாவர்க்கர் படத்தை வைத்து சுதந்திரபோராட்டத்தை அவமதிப்பதா?

சென்னை புத்தக்காட்சியில் சுதந்திர போராட்ட வீர்ர்களின் வரிசையில் ஒன்றிய அரசு சாவர்க்கரின் புகைப்படத்தையும் வைத்திருப்பது பெரும் சர்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் 45ஆவது புத்தககாட்சி நடைபெற்று வருகிறது.

இதில், சுதந்திர போராட்டத்தின் 75-ஆம் ஆண்டை முன்னிட்டு ஒன்றிய அரசின் சார்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி வைக்க்பட்டிருக்கிறது.

அதில், மகாத்மா காந்தி, பாரதியார், வ.உ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த வரிசையில், பிரிட்டிஷாரிடம் மண்டியிட்டு, பலமுறை மன்னிட்டு கடிதம் எழுதிகொடுத்த சாவர்க்கரின் புகைப்படமும் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.