அரசுப்பள்ளி மாணர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் , முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் துவங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவிதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது..