சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய தொழிற்பயிற்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி பட்டங்களை வழங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வி.விஷ்ணு உடன் உள்ளார்.