அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் திருவண்ணாமலை மண்டல அலுவலகம் முன்பு தலைவர் கே.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ஆர்.கருணாமூர்த்தி, கே.பாண்டியராசா, எஸ்.பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் திருவண்ணாமலை மண்டல அலுவலகம் முன்பு தலைவர் கே.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ஆர்.கருணாமூர்த்தி, கே.பாண்டியராசா, எஸ்.பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.