tamilnadu

img

கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி... 

சென்னை 
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 

இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நாளை மறுநாள் நிறைவு பெரும் நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அக்டோபர் 2-ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த அனுமதி தமிழக அரசு வழங்கப்பட்டுள்ளது.  

;