districts

img

4  மாவட்டங்களுக்கிடையே பொதுப்போக்குவரத்தை இயக்கவும் தமிழக அரசு அனுமதி

மாவட்டங்களுக்குள் பேருந்துகளை இயக்கவும் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4  மாவட்டங்களுக்கிடையே பொதுப்போக்குவரத்தை இயக்கவும் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனையொட்டி சைதாப் பேட்டை, வடபழனி பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.

;