பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்திய தலைவர்கள் (இடமிருந்து) ஜி.சுகுமாறன், அற்புதம்மாள், சீமான், ஆசைத்தம்பி, ஆர்.எஸ்.பாரதி, கி.வீரமணி, வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, தொல்.திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர்.