tamilnadu

img

விடைபெற்றார் தோழர் என்.சங்கரய்யா

பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்திய தலைவர்கள் (இடமிருந்து) ஜி.சுகுமாறன், அற்புதம்மாள், சீமான், ஆசைத்தம்பி, ஆர்.எஸ்.பாரதி, கி.வீரமணி, வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, தொல்.திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர்.