tamilnadu

img

தோல்வி பயமே காரணம்

“தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரசின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைப்பது போன்ற செயல்களின் தொடர்ச்சிதான். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். எதேச்சதிகாரத்தின் உச்சத்தில் பாஜக உலாவுவதற்குத் தேர்தல் தோல்வி பயமே காரணம்” என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.