பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை இபிஎஃப் ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஓசூர் கிளை சார்பில் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். செயலாளர் சுகுமாரன், ஓசூர் அசோக் லேலண்டு ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் துரை, மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.