சென்னை,பிப்.3- தமிழ்நாட்டில் பிப்ரவரி 9ஆம் தேதி வரைக்கும் வறண்ட வானி லையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பிப். 9 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத் திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.