“இங்கு ஒருவர் இருக்கிறார்.. அன்புமணி ராமதாஸ்... அய்யய்யோ பிச்சை போடுங்கள் என்று கூறுவார். அப்படி நாங்கள் போட்ட பிச்சைதான் எம்.பி. பதவி. பாமக கொள்கை என்ன? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என கூறும் பாஜகவோடு, நீட் தேர்வைக் கொண்டு வந்த பாஜகவோடு எப்படி பாமக கூட்டணியில் உள்ளது? அவர்களுக்கு பதவி தான் முக்கியம்..” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.