tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை(2020) கைவிட வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

;