குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் அம்பேத்கர் கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச்செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் காவியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.