tamilnadu

img

கொரோனா விழிப்புணர்வு  கோலப்போட்டி

சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டை ஜானகியம்மாள் எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு  கோலப்போட்டி நடைபெற்றது. அடைக்கலம் தொண்டு நிறுவனம் மற்றும் மனவளக்கலை அறக்கட்டளை சார்பில் நடை பெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள் இளஞ்செழியன், பிரியதர்ஷினி, சௌந்தரபாண்டியன், பள்ளி ஆசிரியர்  ஜெயராணி, கொரோனா தொற்று ஒழிப்பு தலைமை பணியாளர் பாஸ்கர், பேரா. எம்.வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் பங்கேற்று கோலம் வரைந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.