tamilnadu

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமீன்

சென்னை, ஜூலை 6- சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவ லர் தாமஸ் பிரான்சிசுக்கு உயர்  நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்  கால ஜாமீன் வழங்கி உத்தர விட்டுள்ளது. 

மகள் திருமணத்தில் கலந்து  கொள்ள வேண்டும் என்று காவ லர் தாமஸ் இடைக்கால ஜாமீன்  கோரியதை ஏற்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர் தாமசுக்கு ஜூலை 11 ஆம் தேதி மாலை 4 மணி வரை 4 நாட்கள் இடைக்கால ஜாமீன்  வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.