ரேசன் அரிசி பறிமுதல் நமது நிருபர் ஜூன் 12, 2024 6/12/2024 10:59:38 PM காஞ்சிபுரம், ஜூன் 12- காஞ்சிபுரம் தாயார் குளம் பகுதியில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனைக்கு எடுத்து செல்ல முயன்ற போது காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தலைமையிலான குழுவினர் 2870 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.