tamilnadu

img

தோழர் ஆர்.ஏ.மாரிமுத்துவின் நினைவேந்தல்

திருவள்ளூர், ஜூன் 30- மறைந்த தோழர் ஆர்.ஏ.மாரிமுத்துவின் 21 ஆம் ஆண்டு நினைவு தின மான ஜூன் 27 அன்று கும்மிடிப்பூண்டியை அடுத்த ராகவரெட்டிமேட்டில் அவ ரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உருவப் படத்திற்கு மாலை அணி வித்து, புகழஞ்சலி செலுத்தி னர். மறைந்த ஆர்.ஏ. மாரி முத்து உடன் இணைந்து பணியாற்றிய கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.துளசி நாராயணன், வட்டச்செயலாளர் இ. ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஆறுமுகம் மற்றும் குடும்பத்தி னர் உள்பட பலர் கலந்து கொண்டு புகழஞ் சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியை கும்மிடிப் பூண்டி நகர கிளை சார்பில் ஏற்பாடு செய்திருந்தது.