முதலமைச்சர் சந்தித்து தமிழக வீரர்கள் வாழ்த்து பெற்றனர். நமது நிருபர் ஜூன் 19, 2019 6/19/2019 12:00:00 AM ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்த குதிரை தடை தாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்கள் சபரி விகாஸ், அகில் ரித்விக், அவந்திகா ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.