tamilnadu

img

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகமும்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து வாக்காளர் விழிப்புணர் விற்காக 100 விழுக்காடு வாக்களிப்பதை உறுதிபடுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உலக சாதனை நிகழ்ச்சி பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், 8017 மாணவர்கள் பங்கேற்றனர். துணைவேந்தர் முருகேசன், மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், சார் ஆட்சியர் விசுமகாஜன், சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;