இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்குள் பொதிந்துள்ள சாதிய அமைப்பு மற்றும் ஆணாதிக்கம் போன்ற அமைப்பு ரீதியான கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் வர்க்கச் சுரண்டல் செயல்படுத்தப்படுகிறது. வர்க்கச் சுரண்டலை எதிர்க்கவும், உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை கட்டவும், இவை இரண்டுக்கும் எதிரான போராட்டத்தை இணைப்பது அவசியமாகும்.
- பிருந்தா காரத் -