பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்துவோம் என்ற முழக்கத்துடன் கும்மிடிப்பூண்டி பஜாரில், மாதர் சங்கத்தின் பகுதி தலைவர் காஞ்சனா தலைமையில் கும்மிடிப்பூண்டி, மேல்முதலம்பேடு உள்ளிட்ட பல கிராமங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்தனர்.