tamilnadu

பெரியார் சிலைகளுக்கு கூண்டு: கி.வீரமணி கண்டனம்

சென்னை 
தமிழகத்தில் பெரியார் சிலைகளுக்கு கூண்டு வைப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், சிலைகள் அவமதிக்கப்படுவதை காவல்துறையால் தடுக்க முடியவில்லையா? சிலைகளை அவமதித்த குற்றவாளிகள் இதுவரை எத்தனைப் பேர் தண்டிக்கப்பட்டனர்? என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.