வதந்தி பரப்பிய பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள ஒரு மசூதியில் உண்டியல் பணம் எண்ணும் காட்சியை, தமிழ்நாட்டில் நடந்ததுபோல சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட செல்வம் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.