tamilnadu

img

பாஜக தப்பிக்க முடியாது!

“சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற  பாஜக-வின் மெகா ஊழல் உச்ச நீதிமன்றத் தலையீட்டால் வெளிவந்துள்ளது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்பட்டதும் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் செய்த மெகா ஊழலில் இருந்து பாஜக தப்பிக்க முடியாது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.