tamilnadu

img

பயோமெட்ரிக் பதிவு நிறுத்தம்

சென்னை
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43-யை தண்டியுள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. மார்ச் 31-ஆம் தேதி வரை பயோமெட்ரிக்கில் பதிவு செய்யத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

;