tamilnadu

img

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

தலித்களுக்கு எதிரான எந்த வார்த்தையையும் முதல்வர் நிதிஷ் குமார் இதுவரை பேசவில்லை. பேசியதும் இல்லை. பாஜகவினர்தான் தலித்களுக்கு எதிரான செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். கடந்த காலத்தை நினைவுகூர்வதில் எந்த லாபமும் இல்லை.