tamilnadu

img

பாரதியார் பெசன்ட் நகர் 3வது அவென்யு சிறுவியாபாரிகள் சங்கம்

பாரதியார் பெசன்ட் நகர் 3வது அவென்யு சிறுவியாபாரிகள் சங்கம் சார்பில் ஞாயிறன்று (மே 12) ரத்ததான முகாம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.சிங்காரம் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 40 பேர் ரத்ததானம் செய்தனர். கொடையாளர்களுக்கு சென்னை மாநகர சிறுவியபாரிகள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ப.கருணாநிதி, சாஸ்திரி நகர் காவல்நிலைய ஆய்வாளர் பி.பலவேசம் உள்ளிட்டோர் சான்றிதழ்களை வழங்கினர்.