tamilnadu

img

இணையத்தின் மூலம் வரிகட்டும் முறைகள் குறித்தும்   விழிப்புணர்வு முகாம்

159ஆவது வருமானவரி தினத்தையொட்டி வருமானவரி கட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தியும், இணையத்தின் மூலம் வரிகட்டும் முறைகள் குறித்தும்  சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி துவக்கிவைத்தார்.  வருவாய்த்துறை அதிகாரி என்.காளிதாஸ், கூடுதல் ஆணையர் அமுல் பி.கிர்தனே, அதிகாரிகள் எஸ். சுந்தரமூர்த்தி, என்.சிவானந்தன், வித்யாரங்கதுரை ஆகியோர் பங்கேற்று பேசினர்.