நூல் ஆசிரியர் ஜெய்சங்கர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
நகரத்தில் வாழும் குழந்தைகள் கோடை விடுமுறைக்குகிராமத்தில் உள்ள தங்களது தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்கின்றனர்.
தங்கள் தாத்தா தாடி வைத்திருப்பதை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
தாடிக்குள் ஒளிந்திருக்கும் சித்திர குள்ளர்கள் இருப்பதை அறிந்து கொள்கின்றனர். சித்திரக் குள்ளர்களோடு குழந்தைகள் பேசி மகிழ்ந்து கோடை விடுமுறையை கழித்தகதை தான் இது. மிக எளிமையாக குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள நாவல் இது.
நூலாசிரியர் : உதயசங்கர்
வெளியீடு: வானம் பதிப்பகம்
சென்னை. விலை : ரூ.80
தொடர்பு எண் : 9176549991