மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அமைப்புசாரா தொழிலாளர் சங்கம், சிஐடியு, கோபிகேர் அறக்கட்டளை இணைந்து அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் 500 பேருக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்து மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் பாலமுருகன், சுப்ரியா, சிபிஎம் பகுதிச் செயலாளர் சு.பால்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஹேமா, கிளைச் செயலாளர் பொன்னுசாமி, இ.பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.