tamilnadu

“பொய்களின் ராஜா” அபத்தலா பாஷா

தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. சனியன்று ஹைதராபாத்தில் உள்ள கொருட்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடைபெற்றது. ஆளும் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சி கவிதா பேசுகையில்,
“பாஜக இதுவரை தெலுங்கனாவிற்கு என்ன செய்துள்ளது?தேர்தல் நேரத்தில் எதையும் பாஜக எதையும் பேசலாம். இங்கே சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதாக ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். ஆனால் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும்
விற்றுக்கொண்டு இருக்கிறார். அமித் ஷா தனது பெயரை “அபத்தலா பாஷா (பொய்களின் ராஜா)” என்று மாற்ற வேண்டும்” என்று கூறினார்.