tamilnadu

img

முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

எல்ஐசி பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடும் மசோதாவை கைவிட வேண்டும், நேரடி அன்னிய முதலீட்டு அளவை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.9) முகவர்கள் (லிகாய்) சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லிகாய் கிளை-6 சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள சென்னை வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தென்மண்டல காப்பீட்டு ஊழியர் சங்க துணைத்தலைவர் க.சுவாமிநாதன்,  கிளை நிர்வாகிகள் எஸ்.நடராஜன், டி.அன்பழகன், ஜி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.