சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த தினேஷ் என்பவரை ஆணவக்கொலை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் என்பவர் ஷர்மி என்ற பென்ணை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார்.
4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், நேற்றிரவு ஷர்மியின் சகோதரர் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பிரவீனை கொலை செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொலை, எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.