தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், கரூர், நாகை, தூத்துக்குடி விருதுநகர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தருமபுரி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்