“நாட்டின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் இன்று மோடி குடும்பத்தில் உள்ளனர்” என பிரதமர் மோடி கூறியுள்ளார். மணிப்பூர் மக்கள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்களும் அவரின் குடும்பத்தில் இருக்கிறார்களா, என்பதை மோடி கூறவேண்டும்” என்று திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.