tamilnadu

img

‘தமிழை வழக்காடு மொழியாக மாற்றும் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு நேரடியாக அனுப்ப வேண்டும்’

சென்னை, நவ. 24 - தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக மாற்றும் தீர்மா னத்தை ஒன்றிய அரசு நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்

‘தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும், மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி வெள்ளி யன்று (நவ.24) சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் தொடர் முழக்க கூட்டம் நடைபெற்றது.‘தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும், மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி வெள்ளி யன்று (நவ.24) சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் தொடர் முழக்க கூட்டம் நடைபெற்றது.

‘தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும், மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி வெள்ளி யன்று (நவ.24) சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் தொடர் முழக்க கூட்டம் நடைபெற்றது.‘தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும், மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி வெள்ளி யன்று (நவ.24) சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் தொடர் முழக்க கூட்டம் நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.