tamilnadu

img

வேகமாக நிரம்பிய மதுராந்தகம் ஏரி: மக்களுக்கு எச்சரிக்கை...

மதுராந்தகம்:
மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் நிலையில் ஏரியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.மதுராந்தகம் ஏரிக்கு வரும் மழைநீர் உபரிநீராக கலிங்கல் மூலம் கிளியாற்றில் வெளியேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக் குப்பம், நீலமங்கலம், முருக்கஞ் சேரி, குன்னத்தூர், கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர் கிராம மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் நிலையில்  ஏரியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.தொடர்மழையால் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பொதுப்பணித்துறை வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

;