2015ஆம் ஆண்டு லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி படுகொலை செய்யப் பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஹெஸ்போலா குழுவைச் சேர்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் மேலும் மூவருக்கு எதிரான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று அந்த வழக்கிற்க்கு தீர்ப்பு அளித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றம் பிரதமர் ரஃபீக் ஹரிரி உட்பட 22 பேர் கொல்லப்பட்டது மற்றும் 226 காயம் அடைந்தை குறித்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அய்யாஷ் குற்றவாளி என்பவர் தீவிரவாத செயல் புரிந்தார் என்பதற்கு போதிய அதாரம் இல்லை என தெரிவித்தார். இதி குற்றம்சாட்டப்பட்ட மூவர், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக சர்வதேச நீதிமன்றம் கூறியது. அதே சமயம், ஹெஸ்போலா குழுவின் தலைமை அல்லது அதை ஆதரிக்கும் சிரியாவுக்கு நடந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.