tamilnadu

img

அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிய பேராசிரியர்கள்

சிவகாசி:
சிவகாசியில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த நிதியில், அங்கு படித்து வரும் 57  ஏழை, எளிய மாணவர்களுக்கு அரிசி மற்றும் பலசரக்குப் பொருட்களை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சுரேஷ், காமராஜ், சரவண கைலாஷ், கனகவல்லி, உமாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

;