சிவகங்கை, ஜூலை 11- காரைக்குடியில் 60 ஆயிரம் கபசுர பவுடர் பாக்கெட்கள் வினியோகம் செய்துள்ளதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார். அவர் கூறியதாவது,முதற்கட்டமாக காரைக்குடி நகராட்சிப் பகுதியில் வீடுகள் தோறும் 60 ஆயிரம் கபசுர பவுடர் பாக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிவகங்கை, தேவகோட்டை நகராட்சிகளில் வழங்கப் படும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகராட்சி யில் முதற் கட்டமாக 60 ஆயிரம் கபசுர பவுடர் பாக்கெட்டு கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மாக சிவகங்கை, தேவகோட்டை நகராட்சியில் வழங்கப்பட வுள்ளது. தொடர்ந்து பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு வழங்கப்படுமென்றார்.