tamilnadu

img

கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 185 விளம்பர பலகைகள் அகற்றம்

கோவையில் கடந்த ஒரு மாதத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 185 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
   நேற்று கோவையில் விளம்பர பலகை சரிந்ததில் 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று  அனுமதியின்றி வைக்கப்ப்ட்டிருந்த 185 விளம்பர பலகைகளை மாவட்ட நிர்வாகமும் , காவல்த்துறையும் சேர்ந்து அகற்றியுள்ளனர்.
 

;