அரசின் சிறப்பு திட்டங்களை கண்காணிக்கும் வகையிலான மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம், வியாழனன்று சேலம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப் பினர்கள் ஆர்.மணி, எம்.ராஜமுத்து, ரா.அருள், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.