tamilnadu

img

கோவையில் வேகமாக பரவும் கொரோனா...  தனியார் நகைக்கடையில் 51 பேருக்கு தொற்று...  

கோவை 
கோயமுத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. இதுவரை அங்கு 9,362 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 196 பேர் பலியாகியுள்ள நிலையில், இன்னும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். 

இந்நிலையில் கோவையில் உள்ள பிரபல தனியார் நகைக்கடை நிறுவனத்தில் பணியாற்றிய 51 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தக்கடைக்கு அந்த வாடிக்கையாளர்களின் விபரத்தை சேகரித்து வழக்குப்பதிவுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;