tamilnadu

மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டம்

தருமபுரி, நவ. 7- மாற்றுத்திறனாளிக ளுக்கான சிறப்பு குறைகேட் புக் கூட்டம் வருகிற நவ. 12-ஆம் தேதி பாப்பிரெட் டிப்பட்டியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் எஸ். மலர்விழி புதனன்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாற் றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட் டம் வருகிற நவ. 12-ஆம்  தேதி காலை 10 மணிக்கு அரூா் சார் ஆட்சியா் மு.பிர தாப் தலைமையில் பாப் பிரெட்டிப்பட்டி வட்டார  வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில், மாற்றுத்திற னாளிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

;