மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதனிலை போட்டித் தேர்வு கோவையில் ஞாயிறன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக இத்தேர்வெழுத 8873 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 4508 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.