கோவை மாவட்டம், தடாகம் வனசரகத்திற்குட்பட்ட பெரிய நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை ஒன்று மர்மமான முறையில் உயிரி ழந்து கிடந்தது. இதனையடுத்து காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர், அதன் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.