கோவை, மார்ச் 3- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவரும், மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மதுக்கரை ஒன்றியக்குழு உறுப்பினருமான வி.பி.இளங்கோவன் அவர் களின் தாயார் வி.பி.நாகம் மாள் பழனியப்பன் செவ்வா யன்று வெள்ளளூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமா னார். இவரின் மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், விச, விதொச உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர் கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் இறுதிச் சடங்கு புதன் கிழமை காலை 10 மணிக்கு வெள்ளலூர் மயானத்தில் நடைபெற உள்ளது.